இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த சத்குரு!
கோவை; ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரதம் பிரகாசமாக
ஒளிர்கிறது! கிரிக்கெட் எனும் இனத்தை –
மதம், இனம், சார்புகள் கடந்து இந்த தேசம் கொண்டாடட்டும்.

பாரத அணியே – அனைவரும்
பெருமைப்படுகிறோம். வாழ்த்துகள் & ஆசிகள்” என தெரிவித்துள்ளார்.

