சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு ₹2 லட்சம் செலவில் உதவிகளை வழங்கிய ராஜசேகர் பாண்டியன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா.
இவர் வருகின்ற ஜூலை 23 சூர்யா 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.
இதனை முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக நேற்று மாலை 2 லட்சம் மதிப்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தையல் மெஷின்,
150 நபர்களுக்கு புடவை
150 நபர்களுக்கு வேட்டி
150 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
150 தண்ணீர் குடம்
10 முதியோர்களுக்கு ஊக்கத்தொகை
இதில் தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
