உங்க ஊருல மழை பெய்யுமா?: தெரிஞ்சுக்க படிங்க!

உங்க ஊருல மழை பெய்யுமா?: தெரிஞ்சுக்க படிங்க!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (10 மணி வரை) 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை  கொடுத்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள

Related Posts